உள்நாடு

சில பிரதேசங்களுக்கு 12 மணி நேர நீர்வெட்டு

(UTV | கொழும்பு) –  பத்தரமுல்லை உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று(28) இரவு 9.00 மணி முதல் 12 மணித்தியாலத்திற்கு நீர் விநியோகம் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பத்தரமுல்லை, பெலவத்தை மற்றும் அகுரேகொட ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

தம்பலகாமத்தில் காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு!

கிணற்றிலிருந்து ஒருவரின் சடலம் மீட்பு – காவத்தமுனையில் சம்பவம்

editor