சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களுக்கு 06 மணி நேர நீர் வெட்டு…

(UTV|COLOMBO)-பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் காரணமாக, நாளை(15) நள்ளிரவு 12.00 மணி முதல் எதிர்வரும் 16ம் திகதி பிற்பகல் 6.00 மணி வரை சில பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீ​ர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்​பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி மொரகஸ்முல்ல, ராஜகிரிய, எத்துல்கோட்டை, ஒபேசேகரபுர, பண்டாரநாயக்கபுர, நாவல, கொஸ்வத்தை மற்றும் ராஜகிரியவிலிருந்து நாவல திறந்த பல்கலைக்கழகம் வரையிலான பிரதான வீதி மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து வீதிகளிலும் நீர் விநியோகம் தடைப்படுமென மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா : பாதிக்கப்பட்டவர்களில் ஐந்து பேர் அவசர சிகிச்சை பிரிவில்

சம்பள பிரச்சினை தொடர்பில் இன்று பேச்சுவார்த்தை

பாராளுமன்ற தெரிவுக்குழு அமைத்து என் மீதான குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மைகளை வெளிப்படுத்துங்கள் – சபாநாயகரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை…