சூடான செய்திகள் 1

சில பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் சில பிரதேசங்களில் இன்று பிற்பகல் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா , மத்திய , சப்ரகமுவ , மேல் மாகாணங்களிலும் மற்றும் காலி , மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இவ்வாறு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

Related posts

ஜெனீவா சென்றதன் இரகசியம் என்ன?

ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் தீ பரவல்…

அமிதாப் பச்சனுக்கு 75% கல்லீரல் கெட்டுவிட்டது! ; அதிர்ச்சியில் ரசிகர்கள்