உள்நாடு

சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – நீர்க்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை(13) சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, மற்றும் ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அரச துறை: சம்பள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட நடவடிக்கை

 திங்கட்கிழமை பாரிய போராட்டம்

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் மத்திய குழு கூட்டம் இன்று