உள்நாடு

சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலுக்கு

(UTV|கொழும்பு) – நீர்க்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக நாளை(13) சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர் வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் பேலியகொட, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் களனி, வத்தளை, பியகம, மஹர, தொம்பே, மற்றும் ஜா-எல பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் இவ்வாறு நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

ETI நிறுவன வைப்பாளர்களின் மனுவைப் பரிசீலிப்பதற்கான திகதி அறிவிப்பு

ஹெக்கிரிய பகுதியில் சிறியளவான நிலஅதிர்வு பதிவு

சின்ன சஹ்ரான் கொழும்பில் கைது

editor