உள்நாடு

சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை

(UTVNEWS | COLOMBO) -நாட்டின் சில பகுதிகளில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, நுகேகொட மற்றும் கிருலப்பனை பகுதிகளில் தற்காலிமைாக மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

Related posts

BREAKING NEWS : உடன் அமுலுக்கு வரும் வகையில் கொழும்பில் ஊரடங்கு

தரம் 5 – பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

காலி முகத்திட ஆர்ப்பாட்டத்தில் ராப் பாடகர் ஷிராஸ் பலி