உள்நாடு

சில தனியார் பேரூந்துகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV | கொழும்பு) – கொழும்பிற்கு ஹொரண ஊடாக பயணிக்கும் அனைத்து தனியார் பஸ்களும் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தனியார் பஸ் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஊடாக ஹொரணையில் இருந்து கொழும்புக்கு புதிய சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்ததையடுத்து, இவர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரணையில் இருந்து கொழும்புக்கு 55 பஸ்கள் சேவையில் ஈடுபடுவதாகவும், அவற்றில் 35 பஸ்கள் நாளாந்தம் சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

பாடசாலையை மாலை 4 மணி வரை நடத்துங்கள்

பிரதமர் ஹரிணிக்கும் சர்வதேச இரட்சிப்புப் படைத் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

editor

ஐபிஎல் தொடரில் விளையாட ஆர்வமாக உள்ளேன்