உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் மாயம் – தேடும் நடவடிக்கை தீவிரம்

சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (05) மாலை காணாமல் போயுள்ளனர்.

ஐந்து பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், ஒருவர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளார்.

காணாமல் போனவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Related posts

பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

வற் வரி அதிகரிப்பால் உயரும் எரிவாயுவின் விலை

சீனாவுக்கான விமான சேவைகளில் மாற்றம்