உள்நாடு

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த சுரங்கா சாகரா ஜெயசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

அரசுக்கு இனி ஆதரவு வழங்க மாட்டேன் – அர்ச்சுனா எம்.பி | வீடியோ

editor

தேர்தல் காலத்தில் அரச அதிகாரிகள் எவ்வாறு செயற்பட வேண்டும் – விசேட சுற்றறிக்கை.

‘மனித நேயத்தின் உன்னத பண்பாளர் பேராயர் இராயப்பு ஜோசப்’ – ரிஷாட்