உள்நாடு

சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் மீட்பு

(UTVNEWS | COLOMBO) – சிலாபம் – குருநாகல் பிரதான வீதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சிலாபம் பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பின் பின்னர் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் சிலாபம் பகுதியை சேர்ந்த சுரங்கா சாகரா ஜெயசிங்க என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Related posts

பேரூந்து கட்டணங்களில் மாற்றம் இல்லை

குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டண திருத்தம் இன்று முதல் அமுலுக்கு

அஸ்வெசும கொடுப்பனவுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

editor