உள்நாடு

சிறையில் இருக்கும் ஷானிக்கு கொரோனா

(UTV | கொழும்பு) – சிறைக் கைதியான குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர, கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் மஹர சிறைச்சாலையில் சிறைக் கைதியாவார்.

தொற்று உறுதியான பின்னர் இவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எமது அறிவுரைகளை கவனத்தில் கொள்ளாமையே கோட்டபாய வீடு செல்ல காரணம்

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வரவு செலவுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல்

editor

தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 40 பேர்