உள்நாடு

சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய மரம் வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் பலி – 10 பேர் காயம்

‘மாத்தறை சிறைச்சாலை வளாகத்தினுள் பாரிய ‘போ மரம்’ ஒன்று வீழ்ந்ததில் சிறைக் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மாமியாரை கொலை செய்துவிட்டு மருமகன் தப்பியோட்டம்

50 மில்லியன் பெறுமதியான பூச்சிக்கொல்லி மருந்து – நால்வர் கைது

editor

சிறிதரன் துயிலுமில்லத்தில் அஞ்சலி!