உள்நாடு

சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணி நீக்கம்

(UTV | கொழும்பு) – சிறைச்சாலை அதிகாரிகள் 21 பேருக்கு இடமாற்றம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிருவாக மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் ச்சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்ட சிறைச்சாலை அதிகாரிகள் 15 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 15 பேரில் உதவி சிறைச்சாலை அத்தியட்சகர் ஒருவரும் பிரதான சிறைச்சாலை அதிகாரிகள் இரண்டு பேரும் மற்றுமொரு சிறைச்சாலை அதிகாரியும் உள்ளடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கோரிக்கை

புத்தளம் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு நாணய சுழற்சியில் தெரிவான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்!

editor

இறுதித் தீர்மானம் இன்று வெளியாகும்