உள்நாடு

சிறைச்சாலையில் ஒருவர் தற்கொலை

(UTV | களுத்துறை ) – களுத்துறை சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவர் தூக்கிடடு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

38 வயதான லுனாவை பகுதியை சேர்ந்த குறித்த நபர் ஹெரோயின் விற்பனை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எரிபொருள் தொடர்பிலான மற்றுமொரு அனுமதி

யொஹானிக்கு காணியை பரிசாக வழங்க அமைச்சரவை அனுமதி

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாமலை சந்தித்தார்

editor