உள்நாடு

சிறைச்சாலைக்குள் 13 தொலைபேசிகள் மீட்பு

(UTV | கொழும்பு)– வெலிக்கடை சிறைச்சாலைக்குள் சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் தொலைபேசிகள் உட்பட பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது சிறைச்சாலையின் மகளிர் பிரிவில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 13 கையடக்க தொலைபேசிகள், 4 சிம் அட்டைகள் 150 மின்கலங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் அனுமதி

ஜனாதிபதியின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

editor