உள்நாடு

சிறைக்கைதி ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை தொடர்ந்து பொலிசாரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.     

Related posts

நாட்டில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு

ஏழு பேர் ஆழ்கடல் சுழியோடிகளாக தெரிவு!

editor