உள்நாடு

சிறைக்கைதி ஒருவர் பலி

(UTV | கொழும்பு) –  மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற பதற்ற நிலையினை தொடர்ந்து பொலிசாரின் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.     

Related posts

காணொளி தொழில் நுட்பத்தில் மருத்துவ சேவை

மற்றுமொரு ஆசிரியர் குழுவுக்கு ரூ.5000 கொடுப்பனவு

எதிர்வரும் 20ம் திகதி – புதிய அரசின் கொள்கைப் பிரகடனம்