உள்நாடு

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது

(UTV|கொழும்பு) – களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை வழங்க முயற்சித்த 2 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

“IMF அனைத்திற்கும் தீர்வாகாது”- ரணில்

நியோர்க் சென்றடைந்தார் ஜனாதிபதி

எமது சமதர்ம ஆட்சியில் இனவாதம் இல்லை – மக்கள் நலனுக்கே முன்னுரிமை – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor