உள்நாடு

சிறைக்குள் ஹெரோயின் அனுப்பிய 15 பேர் கைது

(UTV|கொழும்பு) – களுத்துறை சிறைச்சாலைக்குள் ஹெரோயின், கையடக்கத் தொலைபேசி ஆகியவற்றை வழங்க முயற்சித்த 2 சந்தேக நபர்கள் உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் சிறைச்சாலை சுவர் மீதேறி கைதிகளுக்கு பல வகையான பொருட்களை வழங்க முற்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொலிஸ் அதிகாரிகளைப்போல் மாறுவேடத்தில் சென்று கொள்ளை

திசைகாட்டியின் மற்றுமொரு பொய்யை ஆதாரத்துடன் விளக்கும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

எரிபொருள் விலை உயர்த்தப்பட்டால் பேருந்து கட்டணம் அதிகரிக்கலாம்