உள்நாடுசூடான செய்திகள் 1

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

(UTV|COLOMBO) – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு பதவி உயர்வு வழங்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. 

அதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் 11 பேரை பிரதிப் பொலிஸ்மா பதவிக்கு பதவி உயர்த்த தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

Related posts

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று நிறுத்தம்

அதிக காற்று காரணமாக நாட்டின் சில பிரதேசங்களுக்கு மின் தடை

கம்பனிகளுடன் எந்தவித சமரசமும் கிடையாது – செந்தில் தொண்டமான் திட்டவட்டம்