சூடான செய்திகள் 1

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி…

(UTV|COLOMBO) பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கட்டளையிடும் அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப்புக்கு டைகுண்டோ கலையில் 5 டான் கருப்பு பட்டி கிடைத்துள்ளது.

அவருக்கான சான்றிதழ் தென்கொரிய தூதுவராலயத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

 

 

 

 

 

 

Related posts

பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களை நியமிக்க அனுமதி

புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவிப்பிரமாணம்

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட படைப்புழு கட்டுப்படுத்துவது தொடர்பான குழு இன்று கூடுகிறது