உள்நாடு

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதிலும் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருளைப் பெற்று வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினை அகற்ற கோரிக்கை

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

editor

70/- ரூபா தண்ணீர் போத்தலை 90/- ரூபாவிற்கு விற்பனை செய்த வர்த்தக நிலையத்திற்கு 6 இலட்சம் ரூபா அபராதம்

editor