உள்நாடு

சிபெட்கோ எரிபொருள் மீண்டும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – நாடு முழுவதிலும் உள்ள சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்போது எரிபொருளைப் பெற்று வருவதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் குறித்த வாகன இலக்கத்தின் கடைசி இலக்கத்தின் திகதியில் எரிபொருள் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

கனமழை காரணமாக பல முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு

editor

கல்வியியல் கல்லூரி – தகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு

பெறுபேற்றை அங்கீகரித்து வழங்கும் இணையத்தள சேவை அறிமுகம்