சூடான செய்திகள் 1

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் சுற்றிவளைப்புகள்

(UTV|COLOMBO) எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மார்ச் மாதம் 12ஆம் திகதி ஆரம்பமாகிய இந்த சோதனை நடவடிக்கைகள், ஏப்ரல் மாதம் 12ஆம் திகதிவரை முன்னெடுக்கப்படவுள்ளன.
நாடுமுழுவதும் உள்ள 1,800 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் சுமார் 2,600 அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Related posts

கொங்றீட் தூண்களால் நிர்மானிக்கப்பட்ட யானை வேலி மக்களிடம் கையளிப்பு

அமைச்சர் றிஷாட் உரை — ஊடகவியலாளர்கள் ஊடக தர்மத்தைப் பேணிச் செயற்படுவது இன்றியமையததாகும்…

பிரதான புகையிரத பாதைகளின் போக்குவரத்து வழமைக்கு