உள்நாடு

சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் [VIDEO]

(UTV|COLOMBO) – -எதிர்காலத்தில் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்று அஸ்கீரிய அஸ்கிரிய பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இரு மொழிகளில் தேசிய கீதத்தை பாடுவது நாட்டில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் நல்லிணக்கத்திற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

Related posts

பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்காக – கைகோர்க்கும் ஜப்பான் நிறுவனம்.

விவசாய அமைச்சின் செயலாளராக புஷ்பகுமார நியமனம்

சர்வதேச கடற்பரப்பில் தத்தளிக்கும் வாழைச்சேனை மீனவர்கள் – மீட்பதற்கு நளீம் எம்.பி நடவடிக்கை

editor