உள்நாடு

சிங்கமலை காட்டுப்பகுதியில் தீப்பரவல்

(UTV|ஹட்டன் ) – ஹட்டன் – சிங்கமலை காட்டுப்பகுதியில் தீபரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தீ காரணமாக பாரிய அளவில் குடிநீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் தோன்றியுள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீ காரணமாக காட்டுப்பகுதியில் பல ஏக்கர்கள் தீக்கிரையாகியுள்ளதாகவும் தீயணைப்பு நடவடிக்கையில் பொலிஸ் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

துமிந்த சில்வாவிற்கு எந்த காரணத்திற்காகவும் பொது மன்னிப்பை வழங்கப்போவதில்லை – பிரதி நீதியமைச்சர் மகிந்த ஜயசிங்க

editor

இன்ஸ்டாகிராம் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட 57 பேர் கைது

editor

மோட்டார் சைக்கிள் – அம்பியூலன்ஸ் நேருக்கு நேர் மோதி விபத்து – இளைஞன் பலி