உள்நாடு

சிங்கப்பூரிலுள்ள இலங்கை தூதரகம் மூடப்பட்டது

(UTV|கொழும்பு) – சிங்கப்பூரில் உள்ள இலங்கைக்கான தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சிங்கப்பூருக்கான இலங்கை தூதரகம் அமைந்துள்ள கட்டிடத்தில் சேவையாற்றிய ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானதாக உறுதியானதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

மாவீரர் தினத்திற்கு கடும் எதிர்ப்பு – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

சவூதி அரேபியாவினால் 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழம் இலங்கைக்கு அன்பளிப்பு

editor

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி – சந்தேக நபர் கைது.