சூடான செய்திகள் 1

சிகரட் தொகையுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு சிகரட் தொகையொன்றை கொண்டு வந்த ஒருவர் இன்று(12) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட சிகரட் தொகையின் பெறுமதி 16 இலட்சத்து 28 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

ஞாயிற்றுக்கிழமை மற்றும் போயா தினங்களில் மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம்

சாய்ந்தமருதுவில் வெள்ளை வேன் கடத்தல் – விழிப்பாக இருக்குமாறு பள்ளிவாசல் எச்சரிக்கை

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை வருகை