உள்நாடு

சிஐடி க்கு புதிய பணிப்பாளர் நியமனம்

(UTV | கொழும்பு) –  குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

வியாழன் முதல் ரயில் சேவை வழமைக்கு

நிதி ஒதுக்கீடு தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளியிட்ட தகவல்

editor

நாடளாவிய ரீதியில் இன்று பிற்பகல் 342 பேர் கைது