உள்நாடு

சாறுவா சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை

(UTV|கொழும்பு) – சிறு வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சாறுவா லியனகே சுனிலுக்கு 15 வருட கால கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(17) உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் சிறுமிக்கு இரண்டரை இலட்சம் ரூபா நட்டஈடும், மேலும் ரூபா. 25 000 தண்டப்பணமும் வழங்குமாறு நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

தெற்காசிய செஸ்ட்போல் போட்டியில் முதலாம், இரண்டாம் இடத்தை வென்ற அணியினருக்கு ஆளுநர் வாழ்த்து தெரிவிப்பு!

editor

முன்னாள் எம்.பி ஹரீஸின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனையில் போக்குவரத்தை இலகுவாக்க மெரின் டிரைவ் கடலோரப் பாதை!

editor

மின்சார கட்டண திருத்தம் குறித்த இறுதி முடிவு இவ் வாரம் அறிவிக்கப்படும்

editor