உள்நாடு

சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் தற்போது காணொளி உரையாடல் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது

Related posts

ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் தொடர்பான சட்டமூலம்

இராணுவப் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்து – பொலிஸ் அதிகாரி பலி

editor

இணையவழி பாதுகாப்பு குறித்து முக்கிய அறிவித்தல்