உள்நாடு

சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) –  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சார்க் அமைப்பு நாடுகளின் தலைவர்களுக்கு இடையில் தற்போது காணொளி உரையாடல் இடம்பெற்று வருகின்றது.

கொரோனா வைரஸை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடல் நடைபெற்று வருகின்றது

Related posts

🔴 JUST IN : எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க

அரச சேவையின் முன்மாதிரியான நிறுவனமாக மாறி பொறுப்புகளைமுறையாக நிறைவேற்றுவோம் – ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்க

editor

புத்தாண்டினை கொண்டாடுவதா இல்லையா என்பது மக்களின் தீர்மானம்