உள்நாடு

சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை இன்று நிறுத்தம்

(UTV|கொழும்பு) – மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினால், சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இன்று(01) நிறுத்தப்பட்டுள்ளது.

வேரஹரயில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புகள் மேம்படுத்தும் பணிகள் காரணமாக குறித்த இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

editor

நுவன் சொய்சாவிற்கு ஐசிசி இனால்6 வருட கால தடை

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்