உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் கால எல்லை நீடிப்பு

(UTVNEWS | COLOMBO) – சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை – 10 சந்தேக நபர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

editor

டிஜிட்டல் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதன் மூலம் 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்