உள்நாடு

சாரதி அனுமதிப்பத்திரம் – மேலும் 3 மாத கால அவகாசம்

(UTV|கொழும்பு) – சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜூலை முதலாம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர உரிமங்களுக்கு மேலும் 3 மாத கால அவகாசம் வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் தற்போதைய நிலையை கருத்திற்கொண்டும், ஆணைக்குழுவுக்கு நாளாந்தம் அதிகளவான மக்கள் வருகைத் தருவதன் காரணமாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு குறித்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இலங்கைக்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பை அமெரிக்கா மீண்டும் உறுதிப்படுத்தியது

ஊரடங்கு சட்டம் தொடர்பில் அறிவித்தல்

மணல் கியூப் ஒன்றின் விலை ரூ.8,000 ஆக உயர்வு