சூடான செய்திகள் 1

சாரதிகள் மாற்று வழிகளை பாவிக்குமாறு கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) – வத்தளை ஹேகித்த பிரதேச 3 மாடி கட்டிட தொகுதி ஒன்றில் தீ பரவியுள்ளமை காரணமாக கொழும்பு – நீர்கொழும்பு மார்க்க வீதியில் கடும் வாகன நெரிசல் நிலவி வருவதாகவும், சாரதிகள் மாற்று வழிகளை பிரயோகிக்குமாறும் போக்குவரத்து பொலிசார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

04 மாகாணங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

சீனி 15 ரூபாவால் அதிகரிப்பு…

கடற்படை அதிகாரி ஒருவர் சந்தேகிக்கப்படுகிறார்?