சூடான செய்திகள் 1

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்

(UTVNEWS|COLOMBO) – நிலவும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மடுவ வெலிபன்ன ஆகிய வெளியேறும் பகுதிகளில் வெள்ள நீர் காணப்படுவதனால் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் வேகத்தை மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை கட்டுப்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related posts

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உயர் நீதிமன்றம் சென்றார்

editor

ரதன தேரர் எதிர்கட்சியில் இருந்து விசேட உரை

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்