உள்நாடு

சாரதிகளுக்கான அறிவித்தல்!

(UTV | கொழும்பு) –  சாரதிகளுக்கான அறிவித்தல்!

நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 40 கிலோ மீற்றருக்கும் குறைவான வேகத்தில் பயணிக்க வேண்டுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ அறிவுறுத்தியுள்ளார்.

தியவன்னாவ ஈரநிலப் பகுதியில் வாழும் பறவைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வருகை தரும் பாடசாலை மாணவர்களும் இதனால் விபத்துக்களை சந்திக்க நேரிடும் எனவும்

மேலும், பாராளுமன்ற வளாகத்தில் உள்ள வீதிகளில் சில வாகனங்கள் அதிவேகமாக பயணிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ரணிலின் பாதையை மாற்றியமைத்தால் அதன் பிரதிபலன் ஆபத்தாகும் – ரவி கருணாநாயக்க எம்.பி

editor

இடியுடன் கூடிய மழை பெய்யும் – கடுமையான இடி மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

editor

சட்டவிரோதமாக தேர்தல் சுவரொட்டிகள் – ஆறு பேர் கைது

editor