அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பி மீளவும் விளக்கமறியலில்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பதுளை நீதவான் நுஜித் டி சில்வா இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Related posts

மூதூரில் தொடர்ச்சியான மின் துண்டிப்பு – பொதுமக்கள் அதிருப்தி

editor

வேலை வாய்ப்பு தொடர்பில் எடுக்கப்பட்ட புதிய தீர்மானம்!

பிள்ளையான் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு