அரசியல்உள்நாடு

சாமர சம்பத் எம்.பிக்கு விளக்கமறியல்

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை மற்றொரு வழக்கில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

பதுளை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (07) ஆஜர்படுத்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

சிறைக் கைதிகளின் உண்ணாவிரத போராட்டம் நிறைவு

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவையில் தாமதம்

பட்டமளிப்பு நிகழ்வு குறித்து கொழும்பு பல்கலைக்கழகம் அறிக்கை