சூடான செய்திகள் 1

சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில்…

(UTV|COLOMBO) 2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் வாரத்தில் வௌியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 4661 பரீட்சை மத்திய நிலையங்களில் இடம்பெற்ற நிலையில் , 6 இலட்சத்து 56 ஆயிரத்து 641 பரீட்சார்த்திகள் இதில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

”ஓமான் – இலங்கை வர்த்தக உறவுகள் தொடர்பில், பேச்சு நடத்திய அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நாடு திரும்பினார்”

யோஷித ராஜபக்ஷ நீதிமன்றில் முன்னிலை

editor

விஷேட ஆராதனைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை