சூடான செய்திகள் 1

சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் வாரம் வெளியிடப்படும்

(UTV|COLOMBO) 2018ம் கல்வியாண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் வாரம் வெளியிடுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகளை ஒழுங்கு படுத்தும் நடவடிக்கைகள் இந்நாட்களில் இடம்பெறுவதாகவும் இம்மாத இறுதியில் பெறுபேறுகளை வெளியிட முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் சனத் பூசித தெரிவித்திருந்தார்.

Related posts

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கான அதிர்ச்சி காரணம் வெளியானது

editor

சிலாபம், சவரான முஸ்லிம் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் திறந்து வைப்பு

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்