அரசியல்உள்நாடு

சவூதி அரேபியாவிலிருந்து இலங்கைக்கு 50 மெ.தொன் பேரீச்சம்பழம் நன்கொடை – பிரதி அமைச்சர் முனீர் முழப்பர்

புனித ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு சவூதி அரேபியா 50 மெற்றுக் தொன் பேரீச்சம்பழங்களை, இலங்கைக்கு இம்முறை நன்கொடையாக வழங்கியுள்ளது.

பேரீச்சம்பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும், அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கூறினார்.

Related posts

கொரோனா தொடர்பில் வதந்திகளை பரப்பியோருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஸ்மார்ட் நூலகத்தின் பெயர் பலகை நீக்கம்

வௌிநாடுகளுக்கு செல்வதை காலம் தாழ்த்துமாறு கோரிக்கை