உள்நாடு

சவூதியில் வாழும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

(UTVNEWS | COLOMBO) – சவூதி அரேபியாவில் வாழும் இலங்கையர்கள் அனைவரும் அவதானத்துடன் இருக்குமாறு இலங்கை தூதுவராலயம் ஆலோசனை வழங்கியுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பாதுகாப்பு நிலமைளைக் கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பை தூதுவராலயம் விடுத்துள்ளது.

மேலும், சவூதியில் தேவையற்ற பயணம், ஒன்றுகூடல்களை தவிர்த்து கொள்ளுமாறும் உங்கள் கடவுச்சிட்டை எந்த சந்தர்ப்பத்திலும் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

அருட்கலாநிதி சந்துரு பெர்னாண்டோவுக்கு ஜெருசலேம் பல்கலைக்கழக இறையியல் கல்லூரியில் கௌரவ முனைவர் பட்டம்

editor

ஓடும் வேனின் சக்கரம் கழன்று முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

அவசர தேவைகள் இருந்தால் மாத்திரம் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்குமாறு கோரிக்கை

editor