உள்நாடு

சற்றுமுன் கைது செய்யப்பட்ட அலி சப்ரி ரஹீம் MP!

அண்மையில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சற்றுமுன் கற்பிட்டி பொலிஸில் ஆஜராகிய பின் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Related posts

சுழிபுர புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் – சுகாஷ் எச்சரிக்கை!

மிகவும் கடினமான சூழலில் தமிழர்கள் உள்ளீர்கள்- தமிழ் எம்பிக்களிடம் அமெரிக்க தூதுவர்

வவுனியாவில் பாலியல் வன்புணர்வு அதிகரிப்பு