விளையாட்டு

சர்வதேச விளையாட்டு தடை – ரஷ்யா மேன் முறையீடு

(UTV|RUSSIA) – அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு எதிராக விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ரஷ்யா மேல் முறையீடு செய்துள்ளது.

2020ஆம் ஆண்டு ஒலிம்பிக், 2022 பீஃபா உலகக் கிண்ணம் உள்ளிட்ட அனைத்து சர்வதேச விளையாட்டுக்களிலும் ரஷ்யா பங்குகொள்வதற்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் தடைகளை எதிர்த்து ரஷ்யா மேன்முறையீடு செய்துள்ளது.

அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு நிறுவனம் சார்பில் இந்த மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மனு சுவிட்சர்லாந்தின் லுசானாவில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் (சி.ஏ.எஸ்) விரைவில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

லெபனான் அணியை சந்திக்கும் இலங்கை அணி

இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் மேற்கிந்திய தீவுகள் முன்னிலையில்

முன்னாள் இலங்கை வீரர்கள் மீது குற்றச்சாட்டு