உள்நாடு

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பிரதமர் தலைமையில்

(UTVNEWS | COLOMBO) –சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பத்ரமுல்லவில் உள்ள அபேகம என்ற இடத்தில் மகளிர் தின வைபவம் இன்று மாலை 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.

பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இதில் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

மைத்திரியுடனான பேச்சுவார்த்தை வெற்றி