உள்நாடு

சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்கள் மீள் ஏற்றுமதி

(UTV | கொழும்பு) –  சர்ச்சைக்குரிய தேங்காய் எண்ணெய் அடங்கிய கொள்கலன்களை இன்று(12) காலை 9 மணியளவில் மீள் ஏற்றுமதிக்காக பார்பரா என்ற கப்பலுக்கு ஏற்றப்படவுள்ளதாக சுங்கத் திணைக்களப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தார் செந்தில் தொண்டமான்

editor

மர்மமான முறையில் உயிரிழந்த 16வயது சிறுமி.

மறுஅறிவித்தல் வரையில் ஊரடங்கு தொடரும்