உள்நாடு

சருமத்தை வெண்மையாக்க பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் சந்தையில் விற்கப்படும் 49 வகையான அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப் பொருத்தமற்ற அளவுகளில் கன உலோகங்கள் இருப்பதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் அழகுசாதனப் பொருட்கள் அவற்றில் முக்கியமானவை என்று அதிகார சபையின் போட்டித்திறன் ஊக்குவிப்பு பணிப்பாளர் சமந்தா கருணாரத்ன தெரிவித்தார்.

இணையம் வழியாகப் பொருத்தமற்ற அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

22வது திருச்சட்டமூலத்தில் அடங்கியுள்ள சில சரத்துக்கள் அரசியலமைப்புக்கு முரணானவை

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விரைவில் தீர்வு – பிரதமர் ஹரிணி

editor

ஏழரை மணிநேரம் வாக்குமூலம் வழங்கிய சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார்

editor