உள்நாடு

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன நீதிமன்றில் சரண்

(UTV | கொழும்பு) – கைது செய்யவதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நீர்க்கொழும்பு சிறைச்சாலையின் முன்னாள் பிரதான சிறைச்சாலை அதிகாரிகளான சரத் பண்டார மற்றும் நிஷாந்த சேனாரத்ன இன்று (29) நீர்க்கொழும்பு நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.

சிறைச்சாலை கைதிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக அவர்களுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐஸ் போதைப்பொருள் விற்பனை – தம்பதியினர் தங்கியிருந்த மூன்று வீடுகளில் சோதனை

editor

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

எரிபொருள் தொடர்பிலான அறிக்கை இன்று