வகைப்படுத்தப்படாத

சரத் அமுனுகம தலைமையில் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை

 

(UTV|COLOMBO)- முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம தலைமையில் ஜனாதிபதியினால் தேசிய பாதுகாப்பு ஆலாசனை சபை நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

இந்த சபையின் ஏனைய உறுப்பினர்களாக சட்டத்தரணிகளான கலிங்க இந்திரதிஸ்ஸ, நைஜல் ஹேவ், ஜாவிட் யூசுப், கலாநிதி ராம் மாணிக்கலிங்கம், கலாநிதி சுரேன் ராகவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

13 பவுண் நகைகளுடன் தலைமறைவான தம்பதியினர் கைது

AG informs Acting IGP to arrest 8 accused in Avant-Garde case

திருகோணமலை நகரில் இஸ்லாமிய வணக்கஸ்தலத்திற்கு விஷமிகள் மண்னென்ணை குண்டு வீச்சு