கேளிக்கை

சரத்குமார் – ராதிகாவுக்கு சிறைத் தண்டனை

(UTV | இந்தியா) –  நடிகர் சரத்குமார், நடிகை ராதிகாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு 7 வழக்குகளில் தலா ஒராண்டு சிறை விதித்து சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Related posts

இணையதளத்தில் கசிந்த ‘காலா’ – வீடியோ இணைப்பு

ராட்சஸி ஆகிறார் ஜோதிகா!

‘பொன்னியின் செல்வன்’ படக்குழுவினர் அதிர்ச்சியில்