சூடான செய்திகள் 1

சம்மாந்துறை, கல்முனை, சவளக்கடை பகுதிகளுக்கான ஊரடங்குச் சட்டம் தளர்வு

(UTV|COLOMBO) கல்முனை, சம்மாந்துறை மற்றும் சவளக்கடை ஆகிய காவற்துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள காவற்துறை ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

காவற்துறை ஊடகப்பேச்சாளர் காரியாலயம் இதனை தெரிவித்துள்ளது.

அங்கு நிலவுகின்ற நிலைமைகளைக் கருத்தில் கொண்டு நேற்றிரவு 8 மணி முதல் காவற்துறை ஊடரங்கு உத்தரவு பிறக்கப்பட்டது.

 

Related posts

ஞாயிற்றுக்கிழமை நாட்களை அறநெறி கல்விக்காக ஒதுக்குவது அவசியம்

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலத்தை திறந்தார் ஜனாதிபதி!

ஶ்ரீ.ல.சு.க மறுசீரமைப்பு ஜனவரியில்