உள்நாடு

சம்பிக்க ரணவக்க பிணையில் விடுதலை [VIDEO]

(UTV|COLOMBO) – முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டளி சம்பிக்க ரணவக்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(24) பிணை வழங்கியுள்ளது.

சந்தேக நபருக்கு 25,000 ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணை இரண்டில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வெப்பமான வானிலை – வெளியான எச்சரிக்கை

editor

ஒரு நவீன நாட்டிற்காக மனசாட்சியுடன் நம்மை அர்ப்பணிப்போம்

தேங்காய் – வர்த்தமானியை தவறாக கருத்தில் கொள்ள வேண்டாம்