உள்நாடு

சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதிக்கு பிடியாணை

(UTV | கொழும்பு) – 2016 ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி துசித்த குமாரவை கைது செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

Related posts

பிரித்தானிய பிரதமர் குணமடைய ஜனாதிபதி பிரார்த்தனை

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணி நேர நீர்வெட்டு

அரச அதிகாரிகளின் தொலைபேசி கொடுப்பனவுகள் நிறுத்தம்