உள்நாடு

சம்பிக்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

(UTV|கொழும்பு) – 2016 ஆம் ஆண்டில் இராஜகிரியவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதத் அஸ்மடலாவயிற்கும் எதிராக மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாக சட்ட மா அதிபர், கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

டொலர் தட்டுப்பாட்டினால் வெள்ளை சீனிக்குத் தட்டுப்பாடு

அநுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை – சந்தேக நபருக்கு பிணை – மீண்டும் கைது

editor

இலங்கை விமான படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர் விபத்து

editor